Home Ads

Monday 3 June 2019

"பஞ்சாபில் தமிழ் பரவுகிறது" ஒரேயொரு ட்வீட் போட்டு ஏ.ஆர். ரஹ்மான் நெத்தியடி

புதிய கல்வி கொள்கையின் மூலம் தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பு செய்ய முயற்சி நடப்பதாக சர்ச்சை எழுந்து பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் ஒரு விடீயோவை பதிவிட்டுள்ளார்.



https://www.youtube.com/channel/UCXotOcLvuDs7izoshRcq-9Q?sub_confirmation=1

No comments:

Post a Comment